க்களிடம் இடதுசாரி அரசியலை கொண்டு செல்வதோடு மக்கள் எழுச்சிக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்குவார்கள்.....
பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு விசைத்தறி உரிமையாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.